×

தமிழ்நாட்டில் நேற்று வரை ரூ.1309 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்

டெல்லி: தமிழ்நாட்டில் நேற்று காலை 9 மணி வரை ரூ.1309 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரொக்கமாக ரூ.179 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் நேற்று வரை ரூ.1309 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Election Commission ,Delhi ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன...